BBC News, தமிழ் - முகப்பு
Top story

"மன்னிப்பு கேட்க முடியாது" - அண்ணாமலை பேட்டியால் மீண்டும் சர்ச்சை
கோயம்புத்தூர் உக்கடத்தில் கார் வெடிப்பு நடந்த பகுதியை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே.அண்ணாமலை இன்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவையில் மதத்தால் மக்களை பிளவுபடுத்த சிலர் முயன்றாலும் அவர்கள் ஒன்றாகவே இருக்கிறார்கள். பாஜக யார் மீதும் மத சாயம் பூசவில்லை," என்று கூறினார்.
தொடர்புடைய உள்ளடக்கம்
ராம்குமார் தற்கொலை: மறுவிசாரணைக்கு உத்தரவு - முழு விவரம்
சென்னை ராயப்பேட்டை பொது மருத்துவமனையின் விபத்துப்பிரிவு மருத்துவ அதிகாரி டாக்டர் சையத் அப்துல் காதர், செப்டம்பர் 18, 2016 அன்று ராம்குமாரின் உடல் பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டபோது, ராம்குமார் சிறையில் சிகிச்சை பெற்றதற்கான ஆவணங்கள் தன்னிடம் வழங்கப்படவில்லை என்று கூறினார்.
"நான் பிழைத்து விட்டேன் ஆனால்..." - குஜராத் சம்பவத்தில் உயிர் தப்பியவர்
'மச்சு நதி' மோர்பி நகரத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த தொங்கு பாலம், நகரின் இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கிறது.
"இரு விரல் சோதனை கூடாது" - உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்வது என்ன?
"பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை என்று குற்றம்சாட்டப்படும் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் இரு விரல் பரிசோதனை பயன்படுத்தப்படுவதை இந்த நீதிமன்றம் மீண்டும் நிராகரிக்கிறது. பாலியல் உறவில் ஈடுபடும் பெண்ணை பலாத்காரம் செய்ய முடியாது என்ற தவறான அனுமானத்தின் அடிப்படையில் அந்த பரிசோதனை நடத்தப்படுகிறது," என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
குஜராத் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: புகைப்படத் தொகுப்பு
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள். மோர்பியில் உள்ள மச்சு ஆற்றின் மீது 230 மீ (754 அடி) பாலம் 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது கட்டப்பட்டது. பாலம் பழுது நீக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு முன்பு திறக்கப்பட்டது.
படைப்பின் தூண்கள்: ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் இன்னொரு துல்லிய படம்
MIRI படம் அதிலிருந்து ஒருபடி உயர்ந்தது. எந்த அலைநீளத்தில் தூசுக்கள் நன்கு ஒளிருமோ அந்த அலைநீளத்தை இந்தக் கருவியின் ஒளி வடிகட்டும் பகுதி தேர்வு செய்யும்.
குஜராத் மோர்பி பாலம் இடிந்து விபத்து: இதுவரை 141 பேர் உயிரிழப்பு; 8 பேர் கைது
பாலம் இடிந்ததால் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கியுள்ளனர். பகுதியளவு நீரில் மூழ்கிய தொங்கு பாலத்தில் மக்கள் தொங்கிக்கொண்டிருப்பதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.
கூகுள் மீதான ரூ.2,274 கோடி அபராதம் – இந்திய அரசால் வசூலிக்க முடியுமா?
இந்த ரூ.2,274 கோடி அபராதம் என்பது கூகுளின் கடந்த ஆண்டு வருமானமான சுமார் ரூ.21 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது கடுகளவு கூட இல்லை
காணொளி, குஜராத் தாய்க்கும் பிரேசில் தந்தைக்கும் பிறந்த கன்றுக்குட்டி, கால அளவு 3,03
குஜராத் மாநிலத்தில் பிரேசிலைச் சேர்ந்த பசுவுடன் சேர்த்து கலப்பின கன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமாயிற்று. இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்
குஜராத்தில் இடிந்த பாலம்: புதுப்பிப்புக்கு பிறகு தகுதி சான்றிதழ் கிடைத்ததா?
இடிந்து விழுந்த தொங்கு பாலம் சில நாட்களுக்கு முன்பு தான் மீண்டும் திறக்கப்பட்டதாக இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சில செய்திகள் தெரிவிக்கின்றன. பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட பாலத்திற்கு தீபாவளி விடுமுறை காரணமாக ஏராளமானோர் வந்து சென்றது தெரிய வந்தது.
பாறு கழுகுகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு முயற்சி செய்வது ஏன்?
இறந்த விலங்குகளை உண்டு வாழும் பாறு கழுகுகளை பாதுகாக்க தமிழக அரசு ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இது 16 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு கிடைத்திருக்கும் பரிசு என்கிறார்கள் பறவைகள் நல ஆர்வலர்கள். இந்தக் குழு என்ன செய்யப் போகிறது, இந்தப் பறவையைப் பாதுகாப்பதால் என்ன பயன் கிடைத்துவிடும்?
பிரேசில் அதிபர் தேர்தல்: வலதுசாரி போல்சனாரோவை தோற்கடித்த இடதுசாரி லூலு
பிரேசில் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, தீவிர வலதுசாரியான தற்போதைய அதிபர் ஜேர் பொல்சனாரோவை தோற்கடித்ததால் பிரேசில் இடதுசாரி பக்கமாகத் திரும்பியுள்ளது.
'நாடித்துடிப்பை மீட்க முயன்றேன், அவர்கள் இறந்து விட்டார்கள்' - தென்கொரிய கூட்டநெரிசல் சோகம்
"பாதிக்கப்பட்ட பலரது முகங்கள் வெளிறி இருந்தன. அவர்களின் நாடித்துடிப்பை அல்லது மூச்சை கண்டறிந்து மீட்க முடியவில்லை. அவர்களில் பலருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்திருந்தது"
இந்தியா சறுக்கியது எங்கே? அரையிறுதி வாய்ப்பு எப்படி?
இந்திய அணியின் குறைகளைக் காண வேண்டிய அந்த நாள் இதோ வந்துவிட்டது. கே.எல்.ராகுல் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்புவது, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக்கின் ஆகியோரின் தடுமாற்றம், பந்துவீசும்போது மிடில் ஓவரில் எதிரணியை கட்டுப்படுத்த முடியாமல்போனது... இன்னும் பல உண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில்.
இந்தியா தோற்றதால் பாகிஸ்தானுக்கு 'பை-பை' - என்ன காரணம்?
இந்திய அணி தோல்வியடைந்ததும் பை-பை என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகத் தொடங்கியது. காரணம் வேறொன்றுமில்லை. பாகிஸ்தான் அணி இனி வீட்டுக்குப் போகவேண்டியதுதான் என்ற பொருளில் இந்தக் ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டது.
போலிச் செய்தி வெளியிடுவதாக பாஜக புகாரின் பேரில் 'தி வயர்' மீது வழக்குப் பதிவு
தன்னைப் பற்றியும் சமூக ஊடக நிறுவனமான மெட்டா பற்றியும் போலி செய்திகளை வெளியிடுவதாகக் கூறி 'தி வயர்' மீது அமித் மாளவியா மோசடி குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை கார் வெடிப்பு: காவல்துறைக்கு அண்ணாமலை 'பதில்' அறிக்கை
காவல்துறை மீது அவதூறு பரப்புவதாக அண்ணாமலையைக் குறிப்பிட்டு தமிழ்நாடு காவல்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு பதில்கூறும் வகையில் அண்ணாமலை மற்றொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
ஓய்வுக்குப் பிறகு தாம் கோகைன் போதைக்கு அடிமையானதாக வாசிம் அக்ரம் தகவல்
"இது போதுமான தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்காது என்பதாக இங்கிலாந்தில் நடந்த ஒரு விருந்தில் எனக்கு தரப்பட்டது. அப்போது இந்த பழக்கம் தொடங்கியது. ஆனால், என்னுடைய பழக்கம், மிகவும் தீவிரமாக என்னுள் வளர்ந்தது. நான் செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது என்று ஒரு புள்ளியில் உணர்ந்தேன்."
28 ஆண்டுகள் முன் அனுமதி மறுக்கப்பட்ட பாரம்பரிய உடையை அணிந்து பதவியேற்ற ஜுலு மன்னர்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை நம் தேசத்திற்கு அவமானம். பெண்கள் மதிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும். ஆண்களாக நாம் சிறப்பாக செயல்பட வேண்டும் என பாலின வன்முறைக்கு எதிராகப் பேசினார்.
காணொளி, புவிக் காந்தப் புலத்தில் இருந்து அச்சுறுத்தும் சத்தம் - என்ன இது?, கால அளவு 1,56
புவிக் காந்தப் புலத்தில் இருந்து அச்சுறுத்தும் சத்தம் - என்ன இது?
காணொளி, குஜராத் மோர்பி விபத்து: 10 நொடியில் விழுந்த தொங்கும் பாலம் - சிசிடிவி காட்சி, கால அளவு 1,05
குஜராத்திலுள்ள மோர்பி என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான மக்களை பலி வாங்கிய தொங்கும் பாலம் இடிந்து விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
காணொளி, டி20 உலகக் கோப்பை: இந்தியாவின் தோல்வியால் பாகிஸ்தானுக்கு 'பை-பை' சொல்வது ஏன்?, கால அளவு 3,36
டி20 உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்க அணியுடன் இந்திய அணி தோல்வியடைந்ததால், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்வதில் மேலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
காணொளி, டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது, கால அளவு 4,44
தென்னாப்பிரிக்க அணியுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றுவிட்டது. இனி அரையிறுதிக்குச் செல்ல முடியுமா?
காணொளி, குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து நூற்றுக்கணக்கானோர் ஆற்றில் மூழ்கினர், கால அளவு 1,41
குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணொளி, பிக்பாஸ் கமல்: நிகழ்ச்சி பங்கேற்பாளர் அசீமை கண்டித்தது பேசப்படுவது ஏன்?, கால அளவு 1,24
பிக்பாஸ் கமல்: நிகழ்ச்சி பங்கேற்பாளர் அசீமை கண்டித்தது பேசப்படுவது ஏன்?
காணொளி, மனநல காப்பகத்தில் தொடங்கி மணமேடைக்கு வந்த காதல், கால அளவு 3,38
சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தின் 225 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக நெகிழ்ச்சியான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது.
காணொளி, திருவிழாக் கூட்டத்தில் நெரிசல் - 151 பேர் பலி, கால அளவு 1,24
தென்கொரிய ஹாலோவீன் திருவிழா கூட்டத்தில் நெரிசல் - 151 பேர் பலி - என்ன நடந்தது?
ஆர்வமூட்டும் அறிவியல் கட்டுரைகள்
காணொளி, what if... இப்படி நடந்தால் எப்படி இருக்கும்?, கால அளவு 0,31
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடும் தலையீடும் இல்லாமல் நம் அன்றாட வாழ்க்கை சாத்தியமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால், அவற்றின் மூலம் கிடைக்கப்பெறும் வரம்புகளற்ற வாய்ப்புகள் குறித்து நாம் முழுமையாக அறிந்திருக்கிறோம் என்று சொல்ல முடியாது. உங்களுக்கு அந்தக் குறையைப் போக்கத்தான் பிபிசி தமிழ் உள்ளது.
தொழில்நுட்பம் மூலம் பங்குச் சந்தையில் பல கோடி சம்பாதிக்க முடிந்தால் என்னவாகும்?
தற்போது நடைபெற்று வரும் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பங்குச் சந்தையை வெகுவாக பாதித்திருக்கிறது. இதுபோன்ற பதற்ற நிலையின் போக்கினை கணித சூத்திரங்களால் கணக்கிட முடியாது.
மறுபிறப்பு சாத்தியமாக இருந்தால் என்னவாகும்?
பண்டையகால மக்கள் ஏன் இறந்தவர்கள் உடலைப் பாதுகாக்க வேண்டும்? உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து ஏன் பாதுகாக்க வேண்டும்? இதற்கான காரணம் சுவாரஸ்யமானது.
உதவித்தொகையுடன் வெளிநாட்டில் படிப்பது எளிதாக இருந்தால் என்னவாகும்?
வெளிநாடுகளில் உயர்கல்வி ஆராய்ச்சிக்கான வாய்ப்பு எப்படி உள்ளது? அதனை எப்படி அறிந்து கொள்வது? வெளிநாடுகளில் உயர்கல்வி ஆராய்ச்சி கல்விக்கு உதவித் தொகை கிடைக்குமா? உள்ளிட்ட மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு இந்த கட்டுரை பதிலளிக்கிறது.
கவலையை எப்படி உங்கள் நன்மைக்காக பயன்படுத்திக்கொள்வது?
கவலை மற்றும் நாம் சிறப்பாக வாழவில்லையோ என்ற எண்ணத்தினால் எழும் பயம் உட்பட பல்வேறு காரணங்களால் நவீன வாழ்க்கை மிகவும் சிக்கலானதாக உள்ளது.
நீங்கள் எப்போதுமே இளமையாக இருக்க முடிந்தால் என்னவாகும்?
இருபது ஆண்டுகளுக்கும் மேலான தனது ஆய்வுகளின் அடிப்படையில், ஒரு சில எளிய பழக்க வழக்கங்களால் வயதாவதைத் தாமதப்படுத்தலாம் என்றும் இதன்மூலம் நாம் நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம் என்றும் அவர் கூறுகிறார்.
திருமண உறவில் ‘துரோகம்’ என எதைச் சொல்வது? அதற்கான வரையறைகள் என்ன?
உறவில் ‘ஏமாற்றுதல்’ என்றால் என்ன என்பது குறித்துப் பெரும்பாலான மக்கள் வலுவான கருத்துகளைக் கொண்டுள்ளனர். வழக்கமான ஒருதார மணத்தைப் பின்பற்றும் தம்பதிகள் பொதுவாக மூன்றாம் தரப்பினருடனான எந்தவொரு பாலியல் தொடர்பையும் துரோகம் என்று கருதுகிறார்கள்.
தமிழர்கள் இந்துக்கள் இல்லையா? - பொன்னியின் செல்வன் படத்தால் உண்டான விவாதம்
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு எழுந்த பல விவாதங்களின் தொடர்ச்சியாக தமிழர்கள் இந்துக்களா என்ற விவாதம் எழுந்திருக்கிறது. ஒரு மொழி பேசும் மக்கள் தொகையினர் முழுவதும் ஒரே மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்க முடியுமா?
மீண்டும் செல்வாக்குப் பெறுகிறதா ராஜபக்ஷ குடும்பம்?
தற்போது கட்சிப் பொதுக் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் வாயிலாக ராஜபக்ஷ குடும்பத்தினர் மக்களைச் சந்தித்து வருகின்றனர். இது ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அறிகுறியா?
இரட்டைக் குழந்தைகள் அதிகமாகப் பிறப்பது செயற்கை கருவூட்டலின் விளைவா?
இரட்டை குழந்தைகள் கருவுற்ற காலத்தில் இருந்து அந்த தாய் அதிக சிக்கல்களை சந்திக்கவேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவேண்டும். தாயும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்.
அறிவியல்
ஆய்வகங்களில் உருவாக்கப்படும் செயற்கை உயிரிகள் - உலகுக்கு அச்சுறுத்தலா?
இந்த பூமியில் எண்ணிலடங்கா உயிரினங்கள் வாழும் நிலையில், அமெரிக்க, ஐரோப்பிய, மற்றும் ஆசிய நாடுகள் பலவும் ஒன்றிணைந்து ஆய்வகத்தில் செயற்கையாக பல உயிரினங்களை உருவாக்கியுள்ளனர். இந்த உயிரிகளைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.
வரலாறு
மகாராஜா ஹரி சிங்: தலித்துகளுக்கு கோவில் கதவுகளை திறந்த காஷ்மீரின் கடைசி மன்னர்
ஹரி சிங் ஒரு 'சிறந்த கல்வியாளர், முற்போக்கு சிந்தனையாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் லட்சியவாதி' என்று மனோஜ் சின்ஹா வர்ணித்துள்ளார். ஹரி சிங் மற்றும் டோக்ரா ஆட்சி குறித்து ஜம்மு மற்றும் பள்ளத்தாக்கு பகுதி மக்களின் கருத்துக்கள் மாறுபட்டவையாக உள்ளன.
இலங்கை நெருக்கடி - சிறப்புக்கட்டுரைகளின் தொகுப்பு
இலங்கை நெருக்கடி - கட்டுரைகளின் தொகுப்புகள்
இலங்கை இப்போது சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடி, அதற்கான காரணங்களை அலசும் கட்டுரைகள், ஒரு மாதகாலமாக நடந்துவரும் போராட்டங்கள் குறித்து இந்த தொகுப்பில் வாசிக்கலாம்
சிறப்புச் செய்திகள்
உலக பக்கவாதம் தினம்: ''தூக்கமின்மையாலும் இந்த பாதிப்பு வரலாம்''
உடல் சமநிலை இழப்பது, ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வை இழத்தல், முகம் ஒரு புறமாக இழுத்துக் கொள்ளுதல், ஒரு பக்க கை கால்கள் பலவீனமடைந்து செயலற்றுப்போவது, பேச முடியாத அல்லது பேச்சில் குளறுதல் உள்ளிட்ட அறிகுறிகள் எந்த வயதினரிடம் தென்பட்டாலும் அதை அவசர நிலையாக கருதி மருத்துவ உதவியை நாட வேண்டும்.
நவீன அறிவியலை விட பண்டைய அறிவியல் உயர்ந்ததா? புதிய சர்ச்சை
இந்தியாவில் பண்டைய காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தை ஐஎம்எஃப்எஸ் மிகவும் பாராட்டுகிறது. அதே நேரத்தில், நவீன அறிவியலில் இருந்து கற்றுக்கொண்டவற்றுடன் நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது.
தமிழ்நாட்டில் தொடரும் சுடுகாட்டுப் பிரச்னைகள் - தீர்வு என்ன?
எங்களுக்கென்று சுடுகாடு நிலம் ஒதுக்கி தரக் கூறி ஊராட்சி நிர்வாகத்திடமும் கேட்டால், சொந்தமாக ஒரு நிலத்தை வாங்கி கொடுங்கள் அதற்கு நாங்கள் பாதை மற்றும் அனைத்து வசதிகளும் செய்து தருகிறோம் என்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு மேல் குளிக்காமல் இருந்த தாத்தா 94 வயதில் மரணம்
அழுகிய இறைச்சி மற்றும் ஒரு பழைய எண்ணெய் கேனில் ஊற்றிவைக்கப்பட்ட தண்ணீர் ஆகியவையே இவரது முக்கிய உணவாக இருந்ததாக ஐஆர்என்ஏ செய்தி முகமை தெரிவிக்கிறது.
கோவை கார் வெடிப்பு: களத்தில் என்ஐஏ - ஜமாஅத் நிர்வாகிகளுடன் ஆலோசனை
கோவை மாநகர் உக்கடத்தில் சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை மாருதி கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் குறித்து தொடர்ந்து மூன்றாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
டிஆர்எஸ் எம்.எல்.ஏ.க்களிடம் கட்சித் தாவ ஆசை காட்டியதாக 3 பேர் கைது
தெலங்கானா மாநிலத்தின் ஆளும்கட்சியான தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேரை கட்சிமாறும்படி கவர்ந்து இழுக்க முயன்றதாக மூன்று பேரை கைது செய்துள்ளது ஹைதராபாத் போலீஸ்.
கோவை கார் வெடிப்பு: கைதான ஐவர் மீது பாய்ந்த யுஏபிஏ சட்டம் - முழு விவரம்
இந்தியாவில் நடைமுறையில் உள்ள கடுமையான சட்டங்களுள் ஒன்றான யுஏபிஏ, ஐந்து சந்தேக நபர்கள் மீது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் சொல்வது என்ன? இந்த வழக்கில் அடுத்து என்ன நடக்கலாம்?
உலகின் மிகப்பெரிய முஸ்லிம் நாட்டின் கரன்சியில் விநாயகர் படம் இருக்கிறதா?
கேஜ்ரிவாலின் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு, 'இந்தோனீசியாவின் நாணயம்' என்ற முக்கிய வார்த்தைக்கான தேடலில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூகுள் ட்ரெண்ட்ஸ் கூறுகிறது.
குஷ்புவிடம் கனிமொழி கேட்ட மன்னிப்பு - நடந்தது என்ன?
பாஜகவைச் சேர்ந்த திரைப்பட நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம் , கௌதமி ஆகியோர் குறித்து திமுகவைச் சேர்ந்த சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குறிப்பிட்டு, நடிகை குஷ்பு வெளியிட்ட ட்வீட்டுக்கு, ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி.
ரேடியம்: பெண்கள் பலருக்கு பயங்கர மரணத்தை கொடுத்த இருட்டில் ஒளிரும் பொருள்
தனது கண்டுபிடிப்பு தீங்கு விளைவிக்காது' என்று கூறிவந்த ரேடியம் பெயிண்டின் அசல் கண்டுபிடிப்பாளரான ஆஸ்திரிய மருத்துவர் சபின் ஏ. வான் சுச்சோவ்கி, நியூ ஜெர்சியின் ஆரஞ்சில், 1928 நவம்பர் 14 அன்று காலமானார் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்தது.
தொலைக்காட்சி
பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
28.10.2022
புகைப்பட தொகுப்பு
அன்பின் தருணமா? இரையின் இறுதி நிமிடமா? இந்த ஆண்டின் சிறந்த காட்டுயிர் ஒளிப்படங்கள்
இந்தப் படத்தில் காணப்படும் பொனோபோ குரங்கு, தனது அன்புக்குரிய செல்லப் பிராணியை போல ஒரு சிறிய கீரிப்பிள்ளையை கையின் கதகதப்பில் ஏந்தியிருக்கிறது. ஒருவேளை அப்படியில்லாமல், அந்த கீரிப்பிள்ளையின் தாயைக் கொன்றுவிட்டு குட்டியை இரவு உணவுக்காகக் கொண்டு செல்வதாகக் கூட இருக்கலாம்.
ஊடகவியல் கல்வி
ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்
ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்